Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் யாருன்னு தெரியுமா? சாய் பல்லவி கோபம்!!

Webdunia
புதன், 25 அக்டோபர் 2017 (20:27 IST)
பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கேரக்டரில் நடித்த சாய் பல்லவி  அந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர். தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் பிஸியாக நடித்து வருகிறார். 


 
 
தமிழில் கரு என்ற படத்தில் நடித்துவருகிறார். அதனை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 
 
அதேபோல், தெலுங்கில் அவர் அறிமுகமான ஃபிடா படமும் பெரிய வெற்றி பெற்றதால் அடுத்து நானி ஜோடியாக எம்சிஏ படத்தில் நடித்துவருகிறார். 
 
இந்நிலையில், தெலுங்கு ஊடகங்கள் அனைத்து அவரை மல்லு பெண் (மலையாள பெண்) என்றே எழுதி வருகின்றன. எம்சிஏ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஒருவர் சாய் பல்லவியை மலையாள பெண் என்று குறிப்பிட்டார். 
 
இதனால் கோபப்பட்ட அவர், நான் மலையாளப் பெண் அல்ல, தமிழ் பெண் என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் கோயமுத்தூரில் பிறந்ததாகவும் கூறி தெளிவுபடுத்தியுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

கைவிடப்படுகிறது ‘தளபதி 69’? விஜய் எடுக்கப்போகும் முடிவு! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

புஷ்பா 2 ஒத்தி வைப்பால் ஆகஸ்ட் 15 ரிலீஸுக்கு துண்டுபோடும் படங்கள்!

யோகி பாபு நடிப்பில் உருவாகும் ‘சட்னி சாம்பார்’ வெப் சீரிஸ் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

விடுதலை 2 படத்தில் எனக்கும் மஞ்சு வாரியருக்கும் ரொமான்ஸ் இருக்கு- விஜய் சேதுபதி தகவல்!

மகாராஜா படம் பார்த்துட்டு என் மனைவி என்ன சொல்லப்போறாரோ தெரியல- நடிகர் சிங்கம் புலி!

அடுத்த கட்டுரையில்
Show comments