Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபாஷ் நாயுடு எடிட்டர் மாற்றத்துக்கான காரணம் இதுதானாம்

சபாஷ் நாயுடு எடிட்டர் மாற்றத்துக்கான காரணம் இதுதானாம்

Webdunia
வியாழன், 28 ஜூலை 2016 (11:03 IST)
சபாஷ் நாயுடு படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர்.


 
 
முதலில் இயக்குனர் டி.கே.ராஜீவ்குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவருக்குப் பதில் கமல் படத்தை  இயக்கினார். தற்போது எடிட்டர் ஜேம்ஸ் ஜோசப்பும் படத்திலிருந்து விலகியுள்ளார். ஒளிப்பதிவாளர் ஜெய  கிருஷ்ண கும்மாடியும் மாற்றப்பட்டுள்ளார்.
 
ஒளிப்பதிவாளரின் பணியில் கமலுக்கு திருப்தி இல்லாததால் அவரை மாற்றியுள்ளார். ஆனால், எடிட்டர்...?
 
எடிட்டர் ஜேம்ஸ் ஜோசப்பின் மனைவி கேரளாவில் விபத்தில் சிக்கிக் கொண்டதால் தொடர்ந்து சபாஷ் நாயுடுவில்  அவரால் பணியாற்ற முடியாத நிலை. அதன் காரணமாகவே அவர் படத்திலிருந்து விலகியுள்ளார்.
 
இவர்கள் இடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

தஞ்சாவூர் பிண்ணனியில் 90ஸ் காலத்து கதை! – கார்த்தியின் ‘மெய்யழகன்’ ஃபர்ஸ்ட்லுக்!

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்.. செம்ம வைரல்..!

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments