Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 2 ஆண்டுகளில் 30 படங்களை தயாரிக்கும் எஸ் ஆர் பிரபு… எல்லாமே ஓடிடிக்குதானாம்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:55 IST)
தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு அடுத்து வரும் ஆண்டுகளில் மொத்தம் 30 லோ பட்ஜெட் படங்களைத் தயாரிக்க உள்ளாராம்.

தமிழின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் எஸ் ஆர் பிரபு. மொக்கை படத்தைக் கூட பக்காவா ப்ளான் போட்டு பிஸ்னஸ் செய்து கல்லா கட்டி விடுவார் என்று அவரைப் பற்றி சொல்லப்படுவது உண்டு. இந்நிலையில் இப்போது வரிசையாக 30 லோ பட்ஜெட் படங்களைத் தயாரித்து ஓடிடியில் வெளியிட உள்ளாராம். அதில் 7 படங்கள் பெண்களை முக்கியக் கதாபாத்திரங்களாக கொண்டு உருவாக உள்ளதாம். ஏற்கனவே சூர்யா குடும்பத்தினர் தங்கள் படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்வதால் திரையரங்க உரிமையாளர்கள் அவர்கள் மேல் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments