Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதுவும் வேண்டாம்; முக்கியமாக அது வேண்டவே வேண்டாம்: ரஜினி வேண்டுகோள்

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (18:16 IST)
ரசிகர்களை சந்திக்க உள்ள ரஜினி பரிசுப் பொருள்கள் கொடுப்பது, சால்வை போர்த்துவது, மாலை அணிவிப்பது போன்ற எந்த மரியாதையும் வேண்டாம் என ரசிகர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.


 


 
ரஜினிகாந்த தமிழ்நாட்டில் உள்ள தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். இதற்காக ரசிகர்கள் அவரை சந்திக்க உள்ளார். ரசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள ரஜினி, வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
 
தன்னை காண ரசிகர்களுடம் புகைப்படம் மட்டுமே எடுத்துக்கொள்ளவதாக தெரிவித்துள்ளார். மேலும் பரிசுப் பொருட்கள் கொடுப்பது. சால்வை போர்த்துவது, மாலை அணிவிப்பது போன்ற எந்த மரியாதையும் வேண்டாம் என கூறியுள்ளார். குறிப்பாக காலில் விழவே கூடாது என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வங்கதேசத்திற்கு எதிரான போட்டி.. நியூசிலாந்து வெற்றியால் வெளியேறியது பாகிஸ்தான்..!

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர் படம் அகற்றப்பட்டதா? பாஜக விளக்கம்..!

கருப்பு வெள்ளை கௌனில் தேவதை லுக்கில் பூஜா ஹெக்டே..!

சிவப்பு நிற சேலையில் அசரடிக்கும் அழகியாய் ஜொலிக்கும் திவ்யபாரதி.. லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு!

ப்ரதீப்புக்கு ராஜயோகம்! தொட்ட படமெல்லாம் ஹிட்டு! – ‘ட்ராகன்’ கதற கதற பிளாக்பஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments