Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினி படத்தில் அரவிந்த்சாமி?

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (09:05 IST)
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 169 படமான ஜெயிலர் திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் 170 ஆவது படத்தை டான் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக சில தகவல்கள் கோடம்பாக்கத்தில் பரவி வருகின்றன.

அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில் இப்போது அந்த படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அரவிந்த் சாமி தன்னுடைய அறிமுகப் படமான தளபதி படத்திலேயே ரஜினியோடு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் உண்மையாக இருப்பின் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments