Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜா ராணி புகழ் ஆல்யாவை பழிதீர்த்த சஞ்சீவ்!

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (14:17 IST)
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும்  ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் நிஜ காதலர்களாக மாறியுள்ளார்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ்.


 
சமீபத்தில் அளித்த பேட்டியில் சில தகவல்களை கூறியுள்ளனர். அதன்படி சஞ்சீவ், சிறிய தவறு ஒன்றுக்காக ஆல்யா மானசாவை நடுரோட்டில் இறக்கிவிட்டு  மிகவும் சத்தமாக தன்னை காதலிக்கிறேன் என கூற சொன்னாராம். முதலில் கூச்சத்துடன் மெதுவாக சொன்ன ஆல்யாவை சத்தமாக சொல் என சஞ்சீவ் கூற, யாரும் பார்க்காத வண்ணம் சத்தமாக கூறிவிட்டு காருக்குள் ஏறிவிட்டாராம் ஆல்யா.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments