Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வதந்தியை நம்பி அவசரப்பட்டுவிட்ட விஜய்சேதுபதி

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (05:25 IST)
விஜய்சேதுபதியின் 'புரியாத புதிர்' கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் இருந்து பெற்ற போதிலும் எதிர்பார்த்த வசூல் வரவில்லை என்கிறது தயாரிப்பு தரப்பு



 
 
அஜித்தின் விவேகம் கடந்த 24ஆம் தேதி வெளியான நிலையில் அந்த படம் தோல்வி என்றும் தியேட்டரில் ஆளே இல்லை என்றும் வெளிவந்த வதந்தியை நம்பி 'புரியாத புதிர்' அடுத்த வாரமே ரிலீஸ் ஆனது.
 
ஆனால் இவை எல்லாமே வதந்தி என்பதும், 'விவேகம்' திரைப்படம் தொடர்ந்து இரண்டாவது வாரமாக நல்ல வசூல் செய்ததால் 'புரியாத புதிர்' படத்திற்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்காதது மட்டுமின்றி எதிர்பார்த்த வசூலும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது
 
விஜய்சேதுபதி கொஞ்சம் பொறுமையாக இருந்து ஒரு வாரம் கழித்து இந்த படத்தை ரிலீஸ் செய்திருந்தால் ஹாட்ரிக் வெற்றியை அவர் பெற்றிருப்பார் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

நீங்களும் உங்கள் துணிச்சலும் என்றும் நினைவில் இருப்பீர்கள்… ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜுக்கு மாரி செல்வராஜ் இரங்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments