Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’காதல் கோட்டை’ தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது.. என்ன காரணம்?

Siva
திங்கள், 26 பிப்ரவரி 2024 (18:41 IST)
தமிழ் திரை உலகில் பல வெற்றி படங்களை தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வான்மதி, காதல் கோட்டை, காலமெல்லாம் காதல் வாழ்க, காதலே நிம்மதி, கண்ணெதிரே தோன்றினாள் உட்பட பல வெற்றி படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்.


இவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தர வேண்டிய ரூபாய் 85 லட்சத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகாததால் சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்ததாகவும் இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்ததாகவும் கூறப்படுகிறது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments