Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான்கானை தடுத்து நிறுத்திய வீரருக்கு பரிசு !

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (17:35 IST)
இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சித் தொகுப்பாளாருமான நடிகர் சல்மான் கானை தடுத்து நிறுத்திய சி.ஐ.எஸ்.எஃப் வீரருக்கு  பரிசு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடிகர் சல்மான் கான் மும்பை விமான நிலையத்திற்குள் நுழைந்த போது, சில பாதுகாப்புக் காரணங்களைக் கருதி, நடிகர் சல்மான் கானை சி.ஐ.எஸ்.எஃப் வீரர் தடுத்து நிறுத்தினார்.

இந்நிலையில் தனது பணியில் சிறப்பாகப் பணியாற்றியதர்காக சி.ஐ.எஸ்.எஃப் வீரருக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.ஐ.எஸ்.எஃப் வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

விஜயகாந்த் மகனுக்காக விஜய் செய்யப் போகும் உதவி… ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

கோட் பட பணிகளை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைத்த விஜய்… என்ன காரணம்?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் நயன்தாரா!

எம் எஸ் சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கப் போகும் நடிகை யார்?

திரைக்கதை உரிமை எங்களிடம் இருக்கிறது... ராமாயணம் ஷூட்டிங்கை நிறுத்திய தயாரிப்பாளர்

அடுத்த கட்டுரையில்
Show comments