Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''சினிமாவில் பாரபட்சம் ...தென்னிந்திய ரசிகர்கள் இதைப் பார்ப்பதில்லை''- நடிகை அவிகா கவுர்

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (14:22 IST)
தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவின் பிரபல நடிகை அவிகா கவுர். இவர், தெலுங்கு சினிமாவில் உய்யல ஜம்பாலா என்ற படம் மூலம் அறிமுகமானார்.

அதன்பிறகு, இவர் தெலுங்கில் நடித்த படங்கள் பெரிய அளவில் போகவில்லை.  எனவே மும்பைக்கு குடிபெயர்ந்த அவர் பாலிவுட்டில் கவனம் செலுத்தினார்.

தற்போது இந்திப் படங்களில் நடித்து வரும் அவர், தென்னிந்திய சினிமாவில் வாரிசுகள் ஆதிக்கம் உள்ளதாக சர்ச்சைக்குரிய கருத்து கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பாலிவுட் சினிமாவை விட தென்னிந்திய சினிமாவில்தான் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பாரபட்சம் காட்டப்படுகிறது. தென்னிந்திய சினிமாக்களை இந்தி ரசிகர்கள் பார்த்து ரசிக்கிறார்கள், ஆனால்,  இந்தி படங்களை தென்னிந்திய ரசிகர்கள் பார்ப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் 56வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இயக்குனர், தயாரிப்பாளர் இவர்கள் தான்..!

அன்றைக்கும் இன்றைக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்.. அஜித்துடன் நடித்தது குறித்து அர்ஜூன் தாஸ்..!

பாலூட்டிய அன்னைக்கும்… பாட்டூட்டிய அன்னைக்கும் உடல்நலம் சரியில்லை- வைரமுத்து பதிவு!

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments