Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானும் அரசியல்வாதிதான்; ரஜினி, கமலோடு இணைய மாட்டேன்: பிரகாஷ்ராஜ்

Webdunia
சனி, 25 ஆகஸ்ட் 2018 (19:19 IST)
ரஜினி, கமல் இருவரும் நல்ல நோக்கத்துடந்தான் வந்துள்ளார்கள். நான் அவர்களோடு இணையும் முடிவில் இல்லை என்று நடிகர் பிரகாஷ்ரா தெரிவித்துள்ளார்.

 
பிரகாஷ்ராஜ் அரசியல் கருத்துகள் தெரிவிப்பது, அரசியல் கட்சிகளை விமர்சினமும் செய்து வருகிறார். குறிப்பாக பாஅக கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் இவர் 60வயது மாநிறம் படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:-
 
தமிழ்நாடு, கர்நாடகாவில் கிராமங்களை தத்தெடுத்துள்ளேன். தெலுங்கானாவில் 10 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து வருகிறேன். 
 
களத்தில் இறங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கேள்வி கேட்பவனாக இருப்பதும் அரசியல்தான். இதுவும் சமூகத்துக்கு அவசியம். 
 
ரஜினி, கமல் இருவரும் நல்ல நோக்கத்தோடுதான் வந்து இருக்கிறார்கள். அவர்களை ஏற்றுக்கொள்வது பற்றி மக்கள் தான் முடிவு செய்யவேண்டும். நான் அவர்களோடு இணையும் முடிவில் இல்லை என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments