Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்த்திபன் படத்தில் ஏன் நடித்தேன்? - சிம்ரன் சொல்லும் விளக்கம்

பார்த்திபன் படத்தில் ஏன் நடித்தேன்? - சிம்ரன் சொல்லும் விளக்கம்

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2016 (12:19 IST)
பார்த்திபன் இயக்கும் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் கௌரவ வேடத்தில் சிம்ரன் நடித்துள்ளார். நடிக்க ஆசைப்படும் சிம்ரனுக்கு சின்னச் சின்ன வேடங்களே கிடைக்கின்றன. பார்த்திபன் படத்திலும் அப்படியே.


 
 
ஏன் சின்ன வேடங்களில் நடிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த சிம்ரன், "எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும் எனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன். அது சின்ன வேடமா என்றெல்லாம் பார்ப்பதில்லை" என்றார்.
 
கிடைக்கிற வேடத்தில் எல்லாம் நடிப்பேன் என்பதன் கௌரவ வெர்ஷன்தான் சிம்ரன் மேலே கூறியிருப்பது.

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

தஞ்சாவூர் பிண்ணனியில் 90ஸ் காலத்து கதை! – கார்த்தியின் ‘மெய்யழகன்’ ஃபர்ஸ்ட்லுக்!

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்.. செம்ம வைரல்..!

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments