Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருதுகள் வாங்கி வாங்கி அலுத்து போன பரியேறும் பெருமாள் - மீண்டும் சிறந்த திரைப்பட விருது!

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (11:00 IST)
நார்வேயில் நடந்த தமிழ் திரைப்பட விருது விழாவில் சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 


 
பா.ரஞ்சித் தயாரிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்'. இதில் கதிர், ஆனந்தி ஜோடியாக நடித்து இருந்தார்கள். 
 
மாரி செல்வராஜ் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் நிகழ்கால சாதிய வன்முறை தாக்கத்தையும் பிரதிபலித்தது. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.  பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் 10வது சர்வதேச நார்வே தமிழ் திரைப்பட விழாவில் பல்வேறு படங்கள் திரையிடப்பட்டது. இதில் சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் தேர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே பரியேறும் பெருமாள் திரைப்படம் , கோவாவில் நடந்த திரைப்பட விழாவிலும் விருது வென்றது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த தீபிகா படுகோன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விமானப் படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்… தேரே இஷ்க் மெய்ன் ஸ்டில் ரிலீஸ்!

தக் லைஃப் படத்தைக் கமல்ஹாசனே கடைசி நேரத்தில்தான் பார்த்தாரா?

மறைந்த இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்த ‘இராவணக் கோட்டம்’ தயாரிப்பாளர்!

இணைகிறதா சூர்யா –மாரி செல்வராஜ் கூட்டணி?

அடுத்த கட்டுரையில்
Show comments