Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில் என்ன தெரியுமா?

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (18:18 IST)
அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் மெட்ராஸ் படத்தின் மூலம் பிரபலமாகி ரஜினியின் கபாலி, காலா என அடுத்தடுத்த இரண்டு படங்களை இயக்கும் பெரும் வாய்ப்பை பெற்றவர் இயக்குனர் பா.ரஞ்சித்

இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை மாரி செல்வராஜ் என்பவர் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்திற்கு 'பரியேறும் பெருமாள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குனர் ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். கதிர், ஆனந்தி, கலையரசன் உள்பட பலர் நடிக்கும் இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

அஞ்சாமை திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

பாலாவின் ’வணங்கான்’ ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளரின் முக்கிய அறிவிப்பு!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோ ஆல்பம்!

மாடர்ன் டிரஸ்ஸில் ஸ்டைலான போஸ் கொடுத்த சமந்தா!

அடுத்த கட்டுரையில்
Show comments