Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நீதி மய்யத்தை யாராலும் வீழ்த்த முடியாது- கமல்

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (22:31 IST)
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமக மற்றும் ஐஜேகேவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.

இதில், ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. எனவே ம.நீ.,ம துணைத்தலைவர் மகேந்திரன் பொன்ராஜ் உள்ளீட்டவர்கள் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை யாராலும் வீழ்த்த முடியாது என ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கோவைத் தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு 335 வாக்குகள் பணம் கொடுக்காமல் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். அரசியலை வியாபாரமாகப் பார்க்காமல் கடமையாகப் பார்ப்பவர்கள் மட்டுமே இதில் செழிக்க முடியும் எனவும், தவறிழைத்தவர்களைத் திருத்தும் கடமையும், உரிமையும் தனக்குண்டு எனத்தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அவரது கட்சியிலிருந்து விலகிய மகேந்திரனை துரோகி, கோழை என கமல்ஹாசன் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments