Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனவருத்ததால் டுவிட்டரில் இருந்து வெளியேறிய நிவேதா பெத்துராஜ்

Webdunia
திங்கள், 5 மார்ச் 2018 (17:24 IST)
டுவிட்டரில் ஆக்டிவாக இருந்து வந்த நிவேதா பெத்துராஜ் தவறான மெசேஜ்கள் மற்றும் அநாகரிகமான ரிப்ளைகளால் மனவருத்தம் அடைந்து டுவிட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.

 
ஒரு நாள் கூத்து படம் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள டிக் டிக் டிக் படத்தில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் பார்ட்டி படத்திலும் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளமான டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் ஆக்டிவாக இருந்தவர்.
 
தற்போது இவர் டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார். தவறான மெசேஜ்கள் மற்றும் அநாகரிகமான ரிப்ளைகள் வந்ததால் மனவருத்தம் அடைந்து தனது டுவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் கேண்டிட் போட்டோ ஆல்பம்!

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

“தயாரிப்பாளர் ஆனதால் நஷ்டம்தான்… இந்த லாபம் படக் கடனை அடைக்கல” – விஜய் சேதுபதி புலம்பல்!

துபாயின் கழிவு மேலாண்மையைப் பாராட்டி அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்த பாடல் ஆசிரியர் வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments