Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்மர கடத்தல் - நடிகை கைது

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2015 (09:15 IST)
செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திராவைச் சேர்ந்த மஸ்தான் வலியும் அவரது சகோதரர் பாபாவலியும் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மஸ்தான் வலியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் நடிகை நீது அகர்வால். இவர்கள் மூவர் மீதும் செம்மர கடத்தல் தொடர்பாக காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன.
 
செம்மர கடத்தல்காரர்களுக்கு நீது அகர்வால் பெருந்தொகை வங்கி மூலமாக அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக போலீசார்  நீது அகர்வாலை கைது செய்தனர்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments