Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மொழி பத்திரிக்கையாளரா நித்யா மேனன்?

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (21:23 IST)
வி.கே.பிரகாஷ் இயக்கும், பிராணா என்ற படத்தில் நித்யா மேனன் பத்திக்கையாளராக நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஆண்டு பெங்களூரில் கொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷின் கதை என கூறப்படுகிறது. 
 
இது குறித்து நித்திய மேனன் கூறியதாவது, எழுத்தாளரின் எழுத்துரிமையை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கெளரி லங்கேஷ் பாணியிலான கதை என்றாலும் கௌரி லங்கேஷ் கொல்லப்படுவதற்கு 4 மாதத்துக்கு முன்பே இப்படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன. அந்த சம்பவத்துக்கும் இந்த கதைக்கும் தொடர்பு இல்லை. 
 
மேலும், பிராணா படம் 4 மொழிகளில் உருவாகிறது. ஒவ்வொரு மொழியிலும் தனித்தனியாக 4 முறை நடிக்க வேண்டி இருப்பதால் மிகுந்த சிரமத்தை தாங்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனாலும் புது அனுபவமாக உள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments