Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணீர் விட்ட பாலாஜி... நித்யாவே இப்படிச் சொல்லிட்டாரா! அதிர்ச்சி

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2018 (11:30 IST)
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்களின் குடும்பத்தினர் அழைத்து வரப்படுகின்றனர். பல நாட்கன் கழித்து குடும்பத்தினரை பார்க்கும் போட்டியாளர்கள் கண்ணீரில் மூழ்கினர்.

 
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு  நித்யா அனுப்பிவைத்த கடிதத்தில், அவர் " நான் உனக்கு ஒரு நல்ல தோழியாக எப்போதும் இருப்பேன்" என கூறியுள்ளார். இதை பார்த்த நடிகர் பாலாஜி கண்கலங்கியுள்ளார்.
 
இதை  அடுத்து நடிகர் பாலாஜியின் மனைவி டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ' 9  வருடங்களுக்கு பின் இப்போது தான் நான் அவர் அழவதை பார்க்கிறேன். என்னால் அவரை ஒரு மனிதராக ஏற்றுக்கொள்ள முடியும் ஆனால் கணவராக ஏற்றுகொள்ள முடியவில்லை' என்று கூறியுள்ளார். இந்த டுவிட்டை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments