இரண்டாம் உலகம் திரைப்படத்திற்கு அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம்தான் நெஞ்சம் மறப்பதில்லை. இதில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரது எதிர்ப்பார்ப்பையும் தூண்டியது. தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.