Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூர் கடலில் இருந்து வெளியே வந்த நந்தி சிலை!

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (19:57 IST)
திருச்செந்தூர் கடலில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி, அம்மாவாசை ஆகிய  நாட்களில் மட்டும்  கடல் நீட் மட்டம் குறைந்திருக்கும்.

இந்த நிலையில், திருச்செந்தூர் சுவாமி திருக்கோவில் கடற்கரையில்  அஷ்டமி நாளான இன்றைய தினம்.  கடல் நீர் மட்டம் குறைந்து காட்சியளித்தது. அப்போது, கடற்கரையில்   நந்தி சிலைகள் வெளியே தெரிந்ததால், மக்கள் இதை ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

இந்தச் சிலைகள் அனைத்தையும் பாதுக்காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களும், சிலை பாதுகாவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்த புகைப்படங்களும்,வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

7 கோடி சம்பளம் வாங்குபவர் ஏன் இளையராஜா இசையை பயன்படுத்த வேண்டும்? கங்கை அமரன்

படம் வெளியாகும்போது மட்டும் தான் இந்து கடவுள்கள் ஞாபகம் வருமா? சூர்யாவுக்கு குவியும் கண்டனங்கள்..!

திருமண நிகழ்ச்சியை கூட காசுக்காக விற்கும் பிரபலங்கள்.. லேட்டஸ்ட் ஜோடி அமீர் - பாவனி..!

இப்படி ஒரு விஷயம் இருப்பதே எனக்குத் தெரியாது.. வெற்றிமாறன் அண்ணன்தான் சொன்னார்- மண்டாடி படம் குறித்து சூரி!

மீண்டும் இணையும் மாரி செல்வராஜ்- ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி.. எந்த படத்தில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments