Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“என் கணவரின் மனைவி என்பதே எனக்குப் பெருமை” – சமந்தா

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (14:22 IST)
‘என் கணவரின் மனைவி என்பதே எனக்குப் பெருமை’ என்று தெரிவித்துள்ளார் சமந்தா. 
சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் கடந்த வருடம் திருமணமானது. சமீபத்தில் இருவரும் அமெரிக்கா சென்று தங்கள் காதல் மலர்ந்த  இடத்தில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
 
இந்நிலையில், தன்னுடைய ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார் சமந்தா. ‘நாக சைதன்யாவின் மனைவி, நாகர்ஜுனாவின் மருமகள், நாகேஸ்வர ராவின் பேத்தி… இதில் எது உங்களுக்குப் பெருமை?’ என ஒரு ரசிகர் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
அந்தக் கேள்விக்குப் பதிலளித்துள்ள சமந்தா, “என் கணவரின் மனைவி என்பதே எனக்குப் பெருமை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'ஜவான்’ படத்திற்கு பாதிக்கு மேல் இசையமைத்தவர் சாய் அபயங்கரா? அட்லி தேர்வின் ரகசியம்..!

அமாவாசையை பிக்ஸ் செய்த வெற்றிமாறன்.. என்ன தான் புரட்சியாளராக இருந்தாலும் செண்டிமெண்ட் உண்டு..!

கூலி - ஜனநாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்.. இஷ்டத்திற்கு அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

அஜித்தின் அடுத்த படத்தில் மோகன்லால்.. ரஜினி, விஜய்யை அடுத்து அஜித்துடனா? மாஸ் தகவல்..!

சின்னத்திரை நடிகை மீது மான நஷ்ட வழக்கு: தொழிலதிபர் அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments