Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தையா இயக்கத்தில் சூர்யாவுக்கு அப்பாவாகும் ராஜ்கிரண்

முத்தையா இயக்கத்தில் சூர்யாவுக்கு அப்பாவாகும் ராஜ்கிரண்

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (09:27 IST)
எஸ் 3 படம் முடிந்ததும் முத்தையா இயக்கத்தில் நடிப்பதென்று முடிவு செய்துள்ளார் சூர்யா. முத்தையாவும் கதையை தயார் செய்துள்ளார். வழக்கம் போல் கிராமத்து பின்னணியில் கதை தயாராகிறது.


 
 
முத்தையாவின் கொம்பன் படத்தில் கார்த்தியின் மாமனாராக ராஜ்கிரண் நடித்திருந்தார். அவரை தனது புதிய படத்திலும் கமிட் செய்துள்ளார் முத்தையா. இதில் அவர் சூர்யாவின் அப்பாவாக நடிக்க உள்ளார்.
 
நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேசியுள்ளனர். எஸ் 3 படப்பிடிப்பு முடிந்ததும் முத்தையா இயக்கும் படம் தொடங்குகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

டிராகன் படம் ரிலீஸாவதற்கு முன்பே சிம்பு கொடுத்த விமர்சனம்!

ரசிகர்களை படத்துக்கு வரவழைக்க முதல் படத்தின் விளம்பரத்திலேயே வித்தியாசம் காட்டிய பார்த்திபன்…!

விஜய்யுடன் ரகசிய அரசியல் வியூகம்.. நடிகர் பார்த்திபன் பதிவால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments