Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரிடியம் மோசடியில் ஈடுபட்ட இசையமைப்பாளர்! அதிர்ச்சி தகவல்!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (11:36 IST)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக அறியப்படும் அவர் இரிடியம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழின் பழம்பெரும் நடிகை ஒருவரின் மகன் சில படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். இந்நிலையில் இப்போது அவர் இரிடியம் மோசடியில் ஈடுபட்டு 23 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அவர் இப்போது கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments