Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை சேரிப்பகுதி பின்னணியில் ரஞ்சித், ரஜினி படம்...?

Webdunia
சனி, 28 ஜனவரி 2017 (14:59 IST)
2.0 படத்துக்குப் பிறகு மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார். அதற்கான கதையை ரஞ்சித் எழுதிவிட்டதாக  நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

 
மும்பையின் சேரிப்பகுதியான தாராவியை மையப்படுத்தி இந்தக் கதையை ரஞ்சித் எழுதியுள்ளதாகவும், அங்குள்ள தமிழர்களின்  கஷ்டமான நிலைமையையும் அதில் சொல்லியிருப்பதாகவும், அவர்களின் கஷ்டங்களுக்கு தீர்வு தருகிற கதாபாத்திரத்தில் ரஜினி  நடிக்கவிருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
 
இதே பின்னணியில்தான் மணிரத்னத்தின் நாயகன் படமும் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகன் பிறந்த அடுத்த நாளில்தான் பாரதிராஜாவுக்கு இயக்குனர் வாய்ப்பு வந்தது- தம்பி ஜெயராஜ் பகிர்ந்த தகவல்!

சம்மர் ஹாலிடேயில் டைனோசரை கூட்டி வருகிறான் சின்சான்! தமிழிலும் ரிலீஸாகும் Shinchan: Our Dinosaur Diary

எந்திரன் படத்தில் ரஜினியாக நடித்த மனோஜ்? - வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!

வீர தீர சூரன் ரிலீஸில் சிக்கலா?… அறிவித்தபடி நாளை ரிலீஸாகுமா?

விஜய்யுடன் மோதுவதை விரும்புகிறாரா சிவகார்த்திகேயனும்?

அடுத்த கட்டுரையில்
Show comments