Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சல் படத்துக்கு மேலும் ஒரு கவுரவம்

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (13:08 IST)
மெர்சல் திரைப்படம் தென்கொரியாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக அழைப்பு வந்துள்ளது

 
 
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் டீசர், டிரைலர் உலக அளவில் சாதனை செய்தது. அதேபோல் வசூலிலும் ரூ.200 கோடியை தாண்டியது.
 
இந்த படம் சமீபத்தில் நடந்த  பிரிட்டன் தேசிய திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வு செய்யப்பட்டது. மேலும், இந்திய தேசிய விருத்திற்காக பரிந்துரையும் செய்யப்பட்டது.
 
இந்நிலையில், மெர்சல் திரைப்படம் தென்கொரியாவில் நடக்கவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments