Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அநீதியை தட்டிக்கேட்டு சேரனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய கமல்!

Webdunia
சனி, 27 ஜூலை 2019 (17:27 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து  இன்று  மீரா மிதுன்  வெளியேற்ற போவதால் மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 
அதற்கேற்றாற்போல் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் சேரனிடம் கமல் , என்ன நடந்தது என்பதை நாங்கள் பார்த்தோம் மீராவும் சொன்னாங்க என்று கூறி பஞ்சாயத்தை ஆரம்பித்தார். பின்னர் மீரா மிதுனிடம் உங்களுக்கு இளைக்கப்பட்ட அநீதி என்ன என கேட்கிறார். 
 
மீரா நடந்தது என்னவோ அதை சாண்டியை முன்னிறுத்தி செய்து காட்டுகிறார். மேலும் மக்கள் எதிர்பார்த்தது போலவே மீராவுக்கு குறும்படம் போட்டு காட்டப்பட்டுள்ளது. எனவே இன்றைய நிகழ்ச்சியில் மீராவின் செயல் திரையிட்டு காட்டப்பட்டு அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. 
 
சேரனுக்கு ஆதரவு தெரிவித்து கமல் நியாமான தீர்ப்பு வழங்கியதால் ரசிகர்கள் செம்ம ஹேப்பியாக உள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

தஞ்சாவூர் பிண்ணனியில் 90ஸ் காலத்து கதை! – கார்த்தியின் ‘மெய்யழகன்’ ஃபர்ஸ்ட்லுக்!

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்.. செம்ம வைரல்..!

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

சினிமால அந்த விஷயத்துல தொடர்ந்து தோத்துட்டேன்.! ஓப்பனாக ஒத்துக்கொண்ட இயக்குனர் சுந்தர் சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments