Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் இருந்து விலகிய மன்சூர் அலிகான்… ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (07:55 IST)
நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட இருந்த நிலையில் இப்போது வாபஸ் பெற முடிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமா நடிகரான மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த நிலையில் முந்தைய தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர். இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் சீட் வழங்கப்படாத நிலையில், கட்சியிலிருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார்.

இந்நிலையில் தற்போது கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் சுயேச்சையாக போட்டியிட மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். அதையடுத்து  அந்த தொகுதியில் அவர் பிரச்சாரமும் மேற்கொண்டார். ஆனால் அவருக்கு மக்களிடம் போதுமான வரவேற்புக் கிடைக்கவில்லை என சொல்லப்பட்டது. மேலும் பலரும் ‘யாரிடம் காசு வாங்கிக்கொண்டு இந்த தொகுதியில் நிற்கிறீர்கள்’ எனக் கேட்டதால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை மன்சூர் அலிகான் எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments