Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திப் படத்துக்கு வசனம் எழுதும் மாதவன்

Webdunia
சனி, 31 டிசம்பர் 2016 (19:50 IST)
அமுல்பேபி மாதவன் இறுதிச்சுற்றில் ஆஜானுபாகு மாதவனாக வந்தபோதே தெரிந்துவிட்டது, இந்த ஆள் எதை வேண்டுமானாலும் செய்வார் என்பது. விரைவில் ஒரு படத்துக்கு மாதவன் வசனம் எழுதப் போகிறார், அதுவும் இந்தியில்.


 

 
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விக்ரம் - வேதா படத்தில் நடித்துவரும் மாதவன் அடுத்து சற்குணம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். முழுக்க காட்டில் தயாராகும் இந்தப் படத்தை தமிழ், இந்தியில் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இரண்டையணம் சற்குணமே இயக்குகிறார்.
 
இந்தப் படத்தின் இந்திப் பதிப்புக்கான வசனத்தை மாதவனே எழுதுவது என்று முடிவாகியுள்ளது. அசத்துங்க பாஸ்...
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் ராஷி கண்ணாவின் போட்டோஸ்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஆல்பம்!

விக்ரம்மின் வீர தீர சூரன் படத்தோடு மோதுகிறதா கவினின் ‘கிஸ்’ திரைப்படம்?

13 வாரங்கள் டிரெண்டிங்கில் இருந்த தென்னிந்திய திரைப்படம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் தொடங்குவது எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments