Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’’தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே’’ – சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (18:09 IST)
தமிழகத்தில் அரசியல் நிலவரம் நாளுக்கு  நாள் பரபரப்பு கூடிக் கொண்டே போகிறது, அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் ஒருபுறம் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஒருபுறமிருக்க, ரஜினியின் ஆன்மீகம்  அரசியல் விஜய்யின் மக்கள் இயக்கம் என்று அவரவரின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி நடிகர்கள் அரசியலில் கால் பதிக்க வேண்டுமென அழைப்பு விடுக்க, கமல்ஹாசன் தேர்தல் களம் கண்டுள்ளார்,. சீமானும் போராடி  வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் போஸ்டரை ஒட்டி அவரையும் அரசியலுக்கு வருமாறு மதுரையிலுள்ள அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அதாவது, செப்டம்பர் ஐந்தாம் நாள்,  23 வருடம் ஆகிறது சூர்யா திரையுலகிறு வந்து.  எனவே ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் திரையுலகை ஆண்டது போதும். தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே என போஸ்டர் ஒட்டி மேலும் பரபரப்பு கூட்டியுள்ளனர் சூர்யா ரசிகர்கள்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments