Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்றரை ஆண்டுகளாக சம்பள பாக்கி… லதா ரஜினிகாந்த் பள்ளி ஊழியர்கள் போராட்டம்!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (16:25 IST)
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவில் லதா சென்னையில் கிண்டியில் உள்ள வணிக கட்டிடத்தில் ஸ்ரீராகவேந்திரா கல்வி நிறுவனம் பெயரில் ஆஸ்ரமம் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் பல மாதங்களாக லதா ரஜினிகாந்த் வாடகை பாக்கி தரவில்லை என்ற புகார் கடந்த சில ஆண்டுகளாக உள்ளது.

இந்நிலையில் அப்பள்ளியின் ஆசிரியர்கள் ஒன்றரை ஆண்டுகளாக சம்பளம் தரவில்லை என சொல்லி பள்ளிக்கு வெளியே போராட்டம் நடத்தியுள்ளனர். கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்தே எங்களுக்கு சம்பளம் தரவில்லை எனக் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து நீக்கப்பட்டாரா சிபி சக்ரவர்த்தி?... இணையத்தில் பரவும் தகவல்!

பிரசாந்த் நீல் படத்தில் இணையும் டோவினோ தாமஸ்… ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை வெளிவந்த தகவல்!

நள்ளிரவில் வெளியான சிம்புவின் அடுத்த பட அறிவிப்பு.. பிறந்த நாளில் ஒரு சூப்பர் விருந்து..!

கண்ணாடிய உடைச்சுட்டு வந்தாரு.. அஜித் அதை செய்யலைனா..? - விடாமுயற்சி விபத்து குறித்து பேசிய ஆரவ்!

இளம் பெண்ணுக்கு லிப் கிஸ்.. விளக்கம் அளித்த 70 வயது தமிழ் பாடகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments