Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோச்சடையான் பட விவகாரம் ! போலீஸாரிடம் அவகாசம் கேட்ட லதா ரஜினிகாந்த்

Webdunia
ஞாயிறு, 12 மே 2019 (13:00 IST)
கோச்சடையான் பட விவகாரம் மற்றும் மோசடி குறித்து ஏட்பீரோ விளம்பர நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளாதால் இந்த மாதம் வரும் 6 ஆம் தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்துக்கு பெங்களூர் போலிஸார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், லதா ரனிஜிகாந்த்  அதற்குப்  பதில் அனுப்புள்ளார்.  பெங்களூர் போலீஸார் அனுப்பியிருந்த நோட்டீஸ் தனக்கு 4 ஆம் தேதிதான் கிடைத்தது என்றும், இப்போது தான் பிரயாணம் மேற்கொண்டிருப்பதால் தன்னால் ஆஜராக இயலாது என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
 
மேலும் வரும் வரும் 6 ஆம் தேதி ஆஜராவதற்குப் பதிலாக, வரும்  20 ஆம் தேதிக்கு மேல் நேரில் ஆஜராகி விளக்கம் தர அனுமதிக்க வேண்டும் என பெங்களூர் போலீஸாரிடம் அவகாசம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments