Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் ரூ.45 கோடி மதிப்புள்ள லாட்டரி பரிசை கேரளா நபர்

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (20:23 IST)
துபாயில் ரூ.45 கோடி மதிப்புள்ள லாட்டரி பரிசை கேரளாவைச் சேர்ந்த நபர் வென்றுள்ளார்.

அண்டை மாநிலமான கேரளா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளிலும் லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது.

இந்த நிலையில், கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஸ்ரீஜி துபாயில் ரூ.45 கோடி மதிப்புள்ள லாட்டரி சீட்டை வென்றுள்ளார்.

எனவே அவர் லட்டரி சீட்டை வென்றுள்ளதற்கு அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர். இந்த பணத்தை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள் என அவரிடம் கேட்டதற்கு அவர்  இப்பணத்தின் மீது சொந்த ஊரிலேயே ஒரு வீடு வாங்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை… பேன் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குனர் விருப்பம்!

ஊட்டி, கொடைக்கானல், இ-பாஸ், கூட்டம்..! நிம்மதியான சுற்றுலாவுக்கு அமைதியான மலை பகுதிகள்!

முதல் நாள் வசூல்.. மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

சல்மான் கானை வைத்து படம் எடுப்பது கஷ்டம்… சிக்கிக்கொண்ட முருகதாஸ்- பிரபல தயாரிப்பாளர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments