Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுக்குள் புகுந்து படமெடுத்த பாம்பு… அலேக்காக பிடித்த தமிழ் நடிகை !

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (21:03 IST)
90களின் அனைவருக்கும் அறிந்த நடிகர் அருண்பாண்டியன். இவர் விஜயகாந்தின் கட்சியின் இணைந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது நடிகராகவும் படத் தயாரிப்பாளராகவும் உள்ளார்.

இவரது மகள் கீர்த்தி பாண்டியன். இவர் தும்பா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.

தற்போது ஹெலன் என்ற மலையாள பட ரீமேக்கில் நடிக்கிறார்.  இந்நிலையில்,  தன் சொந்த ஊரில் வசித்து வரும் அவர், சமூக வலைதளங்களில் தன் ரசிகர்களுடன் பேசி வந்தார். இந்நிலையில் தஃன் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை தனி ஆளாகப் பிடித்துள்ளார் . அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப்பார்த்த மக்கள் கீர்த்தி பாண்டியனையும் அவரது துணிச்சலையும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments