Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதிராஜா எடுத்தது தவறான முடிவு – கருணாஸ் கருத்து!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (16:02 IST)
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இன்று நடந்து வரும் நிலையில் வாக்களித்த கருணாஸ் தமிழ் சினிமா பள்ளத்தாக்கில் உள்ளதாகக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில் வாக்களித்த தயாரிப்பாளரும் நடிகருமான கருணாஸ் ‘தமிழ் சினிமா தற்போது பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டது. அதை மீட்டெடுக்கும் பொறுப்பு தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளுக்கு உண்டு. பாரதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆரம்பித்தது தவறான முடிவு. தவறை சரிசெய்யாமல் அதில் இருந்து தப்பிக்கும் முடிவே அது.’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments