Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்கு கழிப்பறை கட்டித் தந்த கார்த்தி

Webdunia
திங்கள், 29 ஜூன் 2015 (09:01 IST)
சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி சென்னையிலுள்ள குண்டூர் சுப்பையா பிள்ளை மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு தனது செலவில் கழிப்பறை கட்டி தந்துள்ளார்.
 
அப்பா சிவகுமார் கல்வி அறக்கட்டளை நடத்துகிறார். அதன் தாக்கம் இரு பிள்ளைகளிடமும். மூத்த மகன் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டுகிறார். இளைய மகன் கார்த்தியும் நற்பணிகளை சத்தமில்லாமல்  செய்து வருகிறார்.
 
அவர் பள்ளிக்கு கழிப்பறை கட்டித்தந்தது யாருக்கும் தெரியாது. பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் அவரது வீடு தேடிவந்து நன்றி சொன்ன பிறகே இந்த விவகாரம் வெளியே தெரிந்தது.
 
கோவிலைவிட இன்று இந்தியாவுக்கு சுத்தமான கழிப்பறைகளே தேவை. கார்த்திக்கு பாராட்டுகள்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments