Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியாருக்கு முன்… பெரியாருக்குப் பின்- கமல்ஹாசன் பகிர்ந்த டிவீட்!

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (11:16 IST)
தமிழகத்தின் தந்தை பெரியார் அவர்களின் 142 ஆவது பிறந்தநாள் இன்று
கொண்டாடப்பட்டு வருகிறது.


திராவிடர் இயக்கத்தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 142 ஆவது பிறந்தநாளை தமிழக மக்களும் அரசியல் தலைவர்களும் கோலாகலமாகக்  கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் தன்னை பகுத்தறிவாளராகக் காட்டிக் கொள்பவருமான் கமலஹாசன் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு டிவீட்டைப் பகிர்ந்துள்ளார்.

அதில் ’பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர்! புரட்சியின் வித்தாய் விளைந்து, இச்சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் காரணியாய் கனிந்தவர்! "பெரியாருக்கு முன்" "பெரியாருக்குப் பின்" என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments