Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிசுகிசுவால் மனமுடைந்து அழுத பிரபல நடிகை

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (16:48 IST)
பிரபல நடிகை காஜல் அகர்வால் கிசுகிசுவால் பல நேரங்களில் மனம் நொந்து அழுதுள்ளேன் என்று கூறியுள்ளார்.


 

 
தனது சினிமா வாழ்க்கை குறித்து நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது:-
 
நான் சினிமாவில் அறிமுகமானபோது ஒன்றிரண்டு படங்களில் நடித்தால் போது என்றிருந்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக 11 வருடங்கள் சினிமா துறையில் இருக்கிறேன். 50 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். கடினமாக உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
 
எனக்கு எப்போதும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை கிடையாது. ஆரம்ப கால சினிமா வாழ்க்கை என்னை அதிகமாக கஷ்டப்படுத்தியது. கிசுகிசுக்களால் மனம் நொந்து பல நேரங்களில் அழுதுள்ளேன் என்றார்.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments