Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தப் படத்துக்கு ஜோ‌திகா ரெடி

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (15:08 IST)
36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்த ஜோ‌திகாவுக்கு கதை சொல்ல இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள்.


 

 
36 வயதினிலே, மொழி போன்ற கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடிப்பது என்று முடிவு செய்திருப்பதால் ஜோ‌திகாவின் இரண்டாவது ஆட்டம் தள்ளிப் போகிறது.
 
இந்நிலையில், கதை கேட்டு ஒரு படத்தில் நடிக்க ஜோ‌திகா சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல். கதை யார் சொன்னது? இயக்குனர், தயாரிப்பாளர் யார்? என்பது போன்ற தகவல்கள் இன்னும் வெளியிடப்படாமலே உள்ளது.
 
36 வயதினிலே படம் சூர்யாவுக்கு பல கோடிகள் லாபம் சம்பாதித்து தந்தது. அதனால், ஜோ‌திகாவின் இந்த புதிய படத்தையும் அவரது 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கலாம் என தகவல் உலவுகிறது.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments