Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா ஊரடங்குக்கு நன்றி – நீண்ட நாளுக்குப் பின் நிறைவேறிய ஜெய்யின் ஆசை!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (08:38 IST)
தனக்குள் இருந்த இசையமைப்பாளர் கனவை நிறைவேறியுள்ள ஜெய் கொரோனா ஊரடங்குக்குதான் நன்றி தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கொரோனா லாக்டவுன் சமயத்திலேயே இரண்டு படங்களின் ஷூட்டிங்கை முடித்தார் சுசீந்தரன். அந்த இரண்டு படங்களிலுமே ஜெய்தான் கதாநாயகனாக நடித்தார். அதில் ஒரு படத்துக்கு ஷிவ ஷிவா எனப் பெயரிடப்பட்டது. அந்த படத்தின் மூலம் ஜெய் இசையமைப்பாளராகாவும் அறிமுகமானார். இந்நிலையில் இசையமைப்பாளரானது குறித்து அவர் பேசியுள்ளார்.

அதில் ‘சிறுவயதில் நான் அதிக நாட்களை ஒலிப்பதிவு கூடத்தில் கழித்துள்ளேன். அதில் பாட்ஷா அண்ணாமலை ஆகிய படங்களும் அடக்கம். நடிக்க வரவில்லை என்றால் நான் இசையமைப்பாளனாகதான் ஆகி இருப்பேன். கொரோனா ஊரடங்குக்கு நன்றி. எனக்குள் இருந்த இசைக் கலைஞனை உயிர்ப்பித்துள்ளது’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் ரித்திகா சிங்கின் க்யூட் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

வேட்டையன் படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் - பகத் பாசில் கூட்டணி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments