Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளில் நேரம் அதிகரிப்பு

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (19:16 IST)
இந்தியாவில் வரும் நவம்பர்  4 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது.
 

இந்நிலையில் இந்த தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1 ஆம் தேதி முதல் 3 அம் தேதி வரை ரேசன் கடைகளில் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை  பொதுமக்களுக்கு ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments