Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்காக ‘’பிங்க் பாதுகாப்பு திட்டம்’’!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (23:36 IST)
சமீபத்தில் கேரள மாநிலத்தில் வரதட்ணைக்காக ஒரு பெண் கொலை செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமாத்துறையினர் இதுகுறித்த விழிப்புணர்வைக் கையில் எடுத்தனர்.

இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி கேரள மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணமகள் வீட்டார் கொடுத்த வரதட்சணை வேண்டாம் எனக் கூறி கட்டிய புடவையுடன் மட்டும் உங்கள் மகளை அனுப்பி வையுங்கள் என மணமகள் கூறினார். இவரது செயலுக்கு பாராட்டுகள் குவிந்தது.

இந்நிலையில் இன்று கேரள மாநில காவல்துறையால் பிங்க் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதாவது அம்மாநிலத்தில் வரதட்சணை தொடர்பான கொடுமைப்படுத்துதல், மற்றும் பொது இடங்களில் பெண்கள் அவமானப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இத்திடம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த சீனை ஏன்யா தூக்கினீங்க? செம Vibe பண்ணிருக்கலாமே? - Tourist Family Deleted scene ரியாக்‌ஷன்!

மாடர்ன் உடையில் ஜொலிக்கும் ஷிவானி நாராயணன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

இசை நிகழ்ச்சியில் செம்ம vibeல் ஆண்ட்ரியா… க்யூட் போட்டோஸ்!

ஓடாத படத்தை முதல் நாள் படப்பிடிப்பிலேயே கணித்துவிடுவேன் – சந்தானம் பகிர்ந்த தகவல்!

தனுஷ் படத்தில் மட்டும்தான் என்னை பாடிஷேமிங் செய்யவில்லை.. வித்யூலேகா ராமன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments