Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனருடைய கஷ்டத்தை கேட்டு படம் பண்ணுவேன் -யோகி பாபு

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (16:49 IST)
இயக்குனருடைய கஷ்டத்தை கேட்டு பம் பண்ணுவேன் என்று யோகி பாபு தெரிவித்துள்ளார்

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு. இவர், யோகி, அரண்மனை, பரியேறும் பெருமாள், டாக்டர், கோலமாவு கோகிலா, பீஸ்ட், கூர்கா, மண்டேலா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த மாவீரன், ரஜினியுடன் இணைந்து நடித்த ஜெயிலர் ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், இயக்குனருடைய கஷ்டத்தை கேட்டு பம் பண்ணுவேன் என்று யோகி பாபு தெரிவித்துள்ளார்.
 
இதுபற்றி அவர் கூறியதாவது:

நிறைய பேர் கதையைக் கேட்டுத்தான் படம் பண்ணுவார்கள். ஆனால் நான் இயக்குனர்களின் கஷ்டத்தைக் கேட்டுத்தான் படம் பண்ணுவேன்.இனியுடன் அப்படித்தான் படம் பண்ணுவேன்…. இதனால் நிறைய இயக்குனர்கள் உருவாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments