Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன்” – பாவனா

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (14:11 IST)
திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன்’ என பாவனா தெரிவித்துள்ளார்.




 
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்தவர் பாவனா. சில மாதங்களுக்கு முன்பு அவருடைய வாழ்க்கையில் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஆனால், அதிலிருந்து மீண்டு, தைரியமாக தன்னம்பிக்கையுடன் நடைபோட்டு வருகிறார் பாவனா. அடுத்த வருடம் அவருக்குத் திருமணம் நடைபெற இருக்கிறது. கன்னடத் தயாரிப்பாளரான நவீன் என்பவரை மணக்க இருக்கிறார்.

“என்னை மிக நன்றாகப் புரிந்து கொண்டவர்களில் நவீனும் ஒருவர். நான் எதற்கெல்லாம் முக்கியத்துவம் தருவேன் என அவர் புரிந்து வைத்துள்ளார். பெண்களை மரியாதையாகவும், ஒழுக்கமாகவும் நடத்தக் கூடியவர். கல்யாணத்துக்குப் பிறகும் நான் நடிப்பதற்கு அவர் தடைபோடவில்லை. அவரை அளவுக்கு அதிகமாக காதலிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் பாவனா.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments