Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவால் அமெரிக்காவுக்குச் சென்றேன்- டி.ராஜேந்தர்

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (14:19 IST)
தமிழ் சினிமாவின் மூத்தக் கலைஞர்களில் ஒருவரான டி ராஜேந்தர் கடந்த மே மாதம் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து அவர் நலமாக உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதை உறுதிபடுத்துவது போல தற்போது TR, தன் மகன் சிம்பு மற்றும் மனைவி உஷா ஆகியோரோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்நிலையில் இன்று அவர் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த டி. ராஜேந்தர் கூறியதாவது:

தமிழ் நாட்டு மக்களின் பிராத்தனையால் குணமாகியுள்ளேன்.   நான் அதே பழைய தெம்புடன் திரும்பியிருக்கிறேன். எனக்கு அமெரிக்காவில்தான் சிகிச்சை பெற வேண்டும் எனச் சிம்பு கூறியபோது,  நான் இந்தியாவுலேயே சிகிச்சை பெறலலாம் என்று கூறினேன். ஆனால், சிம்பு தான் கட்டாயம் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்றார். நல்லபடியாக அங்கு சிகிச்சையும் பெற்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கதையும் தெரியாது… பாடலுக்கான சூழலும் தெரியாது.. ஆனாலும் நான் பாட்டு போட்டிருக்கேன் – இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

எம்புரான் படத்துக்குத் தடைகோரிய பிரமுகரை சஸ்பெண்ட் செய்த கேரள பாஜக!

தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா சல்மான் கான்?

சர்தார் திரும்ப வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்… கார்த்தி மகிழ்ச்சி!

சூர்யா 45 பட ஷூட்டிங்கில் நடந்த விபரீதமான சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments