Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபிகா படுகோனுக்கு உள்துறை அமைச்சர் எச்சரிக்கை: பெரும் பரபரப்பு!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (18:24 IST)
பிரபல நடிகை தீபிகா படுகோனேவுக்கு மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர்  நரோத்தம் மிஸ்ரா என்பவர் எச்சரிக்கை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தீபிகா படுகோனே ஷாருக்கானுடன் நடித்த படம் ‘பதான். இந்த திரைப்படத்தின் பாடல் சமீபத்தில் ரிலீசானது. இந்த பாடலில் அவர் ஆபாசமாக உடை அணிந்து நடனம் ஆடியதை அடுத்து அவருக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 
 
மேலும் ’பாய்காட் பதான்’ என்ற ஹேஷ்டேக்  ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர்  நரோத்தம் மிஸ்ரா என்பவர் தீபிகா படுகோனேவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
இந்த பாடலில் உள்ள காட்சிகள் மற்றும் உடைகள் சரி செய்யப்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் இந்த படத்தை மத்திய பிரதேச மாநிலத்தில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments