Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாயகன், வில்லன் அடுத்து இயக்குனர்

நாயகன், வில்லன் அடுத்து இயக்குனர்

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (16:45 IST)
ரோஜாவில் நாயகனாக அறிமுகமான அரவிந்த்சாமி புகழின் உச்சியில் இருக்கும் போதே, சினிமாவுக்கு டாட்டா  காட்டினார்.


 


அதன் பிறகு சமீபத்தில் தனி ஒருவன் படத்தில் வில்லனாக திரும்பி வந்தார். தற்போது இந்தியில், டியர் டாட், தமிழில் போகன் என்று இரு படங்களில் நடித்து வருகிறார். டியர் டாட் முடிந்து விரைவில் திரைக்கு வருகிறது.
 
அரவிந்த்சாமியின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்? வில்லன் அல்லது நாயகன்?
 
இரண்டும் இல்லை. படம் இயக்குவதுதான் அரவிந்த்சாமியின் அடுத்த இலக்காம். ஏற்கனவே இரண்டு கதைகள் எழுதி வைத்திருக்கிறாராம். அதில் ஒன்றை முதலில் இயக்க உள்ளாராம்.
 
உங்க நடிப்பு மாதிரியே இயக்கமும் இருக்குமா?
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வடிவேலு அண்ணே..! குரலை கேட்டதும் கண்ணீர் விட்ட வெங்கல் ராவ்! – நிதியுதவி செய்த வடிவேலு!

சென்னையில் ஒட்டப்பட்ட மணப்பெண், மணமகன் தேவை விளம்பரத்தின் சஸ்பென்ஸ் இதுதான்..!

திடீரென இந்தியா திரும்பும் அஜித்.. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு ரத்தா?

தனுஷின் ‘ராயன்’ திரைப்படம்.. நான்கு கேரக்டர்கள் குறித்த தகவல்..!

’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

அடுத்த கட்டுரையில்
Show comments