Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதாண்டா நற்பணி - தத்தெடுத்த குழந்தைகளுக்கு வீடு கட்டும் ஹன்சிகா

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2015 (09:33 IST)
பென்சில் பேனா கொடுக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் இரண்டு டஜனுக்கும் அதிகமான குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் உடை, உணவு, தங்குமிடம், படிப்பு மற்றும் மருத்துவச் செலவுகளை கவனித்து வருகிறார் நடிகை ஹன்சிகா. இவரின் வயதைவிட அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை இவர் தத்தெடுத்து பராமரித்து வருகிறார் என்பதே ஒரு சாதனைதான்.
கடந்த கோடை விடுமுறையில் அந்தக் குழந்தைகளை குலுமணாலி போன்ற இடங்களுக்கு ஹன்சிகா சுற்றுலா அழைத்துச் சென்றார். மேலும், அவர்களுக்கு என சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது அவரது நீண்டநாள் கனவு. அதன் ஒருபடியாக, மும்பைக்கு அருகே ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அந்த இடத்தில் விரைவில் அவர் தான் தத்தெடுத்த சிறுவர் சிறுமிகளை தங்க வைக்க பிரமாண்ட கட்டடம் கட்ட உள்ளார்.

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

தஞ்சாவூர் பிண்ணனியில் 90ஸ் காலத்து கதை! – கார்த்தியின் ‘மெய்யழகன்’ ஃபர்ஸ்ட்லுக்!

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்.. செம்ம வைரல்..!

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

Show comments