Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி ஆண்களும் எடுக்கலாம் சைல்ட் கேர் லீவ் – ஆனால் சில நிபந்தனைகள்!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (10:25 IST)
அரசு ஆண் ஊழியர்களும் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள சைல்ட் கேர் லீவ் எடுக்காலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அரசுப் பணியில் இருக்கும் ஆண் ஊழியர்கள் தங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக சம்பளத்துடன் கூடிய ஓய்வை எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஊழியர் மனைவியை விட்டுப் பிரிந்தவராகவோ, அல்லது மனைவி இல்லாத நிலையிலோ அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகள், சிறப்புக் குழந்தைகளாகவோ இருக்க வேண்டும்.  இதனை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று தெரிவித்தார்.

அப்படி விடுமுறை எடுக்கும் நபருக்கு முதல் 365 நாட்கள் முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பும், 2-வது ஆண்டில் 80 சதவீத ஊதியத்துடன் கூடிய விடுப்பும் வழங்கப்படும். மேலும் மாற்றுத்திறனாளி குழந்தையாக இருந்தால் அந்த குழந்தையின் 22 வயது வரை தேவைப்படும் போதெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments