Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோல்மால் 4 தள்ளி வைப்பு... ரோஹித் ஷெட்டிக்கு 2.0 படக்குழு நன்றி

Webdunia
சனி, 10 டிசம்பர் 2016 (13:19 IST)
2017 தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட கோல்மால் 4 இந்திப் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்காக அப்படத்தின் இயக்குனர் ரோஹித் ஷெட்டிக்கு 2.0 படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

 
2.0 படத்தின் பர்ஸ்ட் லுக்கின் போது, 2017 தீபாவளிக்கு 2.0 வெளியாகும் என்று அறிவித்தனர். அதே தீபாவளிக்குதான் ரோஹித் ஷெட்டியின் கோல்மால் 4 வெளியாவதாக அறிவித்திருந்தனர். 2.0 வெளியாவதால் கோல்மால் 4 படத்தின் வெளியீட்டை ரோஹித் ஷெட்டி தள்ளி வைத்துள்ளார். அதற்கு 2.0 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவின் தலைமை படமூடைப்பாக்கக்குழு தலைவர் ராஜு மகாலிங்கம் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
 
ரோஹித்ஜி, 2.0 படத்துக்கான உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. நீங்கள் ரஜினியின் தீவிரமான ரசிகர்களில் ஒருவர் என அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் எங்கே? எப்போது?.. ஆச்சரிய தகவல்..!

’நாட்டை திருத்தனும்ன்னா ஒரே வழி மரண பயம்’: ‘இந்தியன்’ டிரைலர்..!

வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்.. பிடிக்க முயன்ற ஹாலிவுட் நடிகர் கொலை! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அப்பா, அம்மாவுடன் தளபதி விஜய் எடுத்த புகைப்படம்.. எஸ்.ஏ.சியின் க்யூட் பதிவு..!

எங்க ஊரு பொண்ணுமா நீ.. முப்பாத்தம்மன் கோவிலில் ஜான்வி கபூர் தரிசனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments